பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நிசரிம பநிசரி
நிரி ரி சநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனா…தா ன
நா…ததரீ…நாஆ…ஆஆஅ…ஆஅ…
ஆண் : இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
பெண் : அஹான் ஹா
ஆண் : நீ கண்ணீர் விட்டால்
பெண் : ஹ்ம்ம்ம்
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா
பெண் : ஹஹஹஹா
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெண் : ம்ம்ம்…ஆஅ…ஆஅ
ஆண் : சீதையம்மா
ஆண் : நீ
பெண் : கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆண் : ஆஅ… பெண் : ஆஆ….
ஆஆஆஆ….ஆஆ…..ஆஅ
பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி பெண் : ஹ்ம்ம்
ஆண் மற்றும் பெண் :
நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : ……………………………….
ஆண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
பெண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
ஆண் : தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
பெண் : நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : {துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)
ஆண் : {நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா} (2)
ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு
பெண் : அன்பில்லை நான் ஆட ஹ….
தோல் இல்லை நான் பூப்போட
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி