Entha Poovilum Song Lyrics

in Murattu Kaalai

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..

பெண் : { எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே } (2)

பெண் : பாசமென்னும்
கூடு கட்டி காவல் கொள்ள
வேண்டும் தாய் மனதின்
கருணை தந்து காத்திருக்க
வேண்டும்

பெண் : அன்னை போல்
வந்தால் என்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம்
உன்னை வணங்கும்

பெண் : அன்பில் ஆடும்
மனமே பண்பில் வாழும்
குணமே ஒளியே திரு
மகளே புது உறவே சுகம்
பிறந்ததே

பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே

பெண் : தஞ்சமென்று
ஓடி வந்தேன் காவல்
என்று நின்றாய் என்
மனதின் கோவிலிலே
தெய்வ மென்று வந்தாய்

பெண் : நன்றி நான்
சொல்வேன் என்றும்
விழியில் என்றும் நான்
செல்வேன் உந்தன் வழியில்

பெண் : என்னை ஆளும்
உறவே எந்த நாளும்
மறவேன் கனவே வரும்
நினைவே இனி உன்னை
நான் தினம் வாங்குவேன்

பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே

பெண் : ……………………..

Leave a Comment