Thoppiloru Naadakam Song Lyrics

in Kallukkul Eeram

பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………

பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
ஆண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
சைலென்ஸ்……….

ஆண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே

பெண் : நாடகத்துக் கதையோ புதுசு
நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்ப நடத்துற கதையில
ராசா ஒன்னு ராணி ஒன்னு
ஆடுது பாடுது அம்மாடி

பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே

குழு : ……………………….

பெண் : பார்த்தாலும் பார்த்தேன்
அட நாளும் நானும் பார்த்தேன்
கேட்டாலும் கேட்டேன்
உன் கீர்த்தி யாவும் கேட்டேன்
நெஞ்சுக்குள்ள நெனச்சேன்
நிம்மதிய கொறச்சேன் என்னத்த சொல்வேன்

ஆண் : அத மாதிரி நீ காதலி
ஆசையில பலவித நெனப்புல
பார்த்தேன் ஒன்ன கேட்டேன் ஒன்ன
பாசத்துல தவியா இருந்து தவிச்சேன்

பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே

ஆண் : கட்

குழு : ……………………..

ஆண் : பாக்காத கண்ணு தெனம் ஏக்கத்தோட தேடும்
கேக்காத ஒன்னு மனம் ராகத்தோட பாடும்
பக்கத்துல இருந்தா சொர்க்கத்துக்கு விருந்தா
தொட்டு ரசிப்பேன்

பெண் : ஒரு நாளிலே…….தீருமா
தூக்கத்தில தொடருற கனவுல
தொட்டா என்ன பட்டா என்ன
ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன

பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே

பெண் : நாடகத்துக் கதையோ புதுசு
நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்ப நடத்துற கதையில
ராசா ஒன்னு ராணி ஒன்னு
ஆடுது பாடுது அம்மாடி

பெண் : தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது
ஏலேலங்கிளியே
ஆ…..ஐயையே…….கட்

Leave a Comment