Kanavu Ondru Song Lyrics

in Oru Odai Nadhiyagirathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

பெண் : பூமகள் மேலாடை…….ஈ…….
நெளியுமோ……நகர்ந்திடுமோ…..நழுவிடுமோ
காமனே வாராதே காமனே வாராதே
மனமே பகையா மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

பெண் : பார்வைகள் பார்த்தானே……ஏ…….
இருதயம்……..இடம் பெயர்ந்து கிறங்கிடுதே…..ஏ…..
கேள்விகள் கேட்டானே…….கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………

பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

பெண் : லலல லால லாலலா ல லாலால லாலா
லலல லால லாலலா ல லாலால லாலா

Leave a Comment