in Pagal Nilavu
பாடகர்கள் : ரமேஷ் மற்றும் உஷா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஹா… ஏஹே ஹே…..
அஅஅஆஅ….அஅஅஆஅ….
ஆஅ ஆஅ ஆஅ
ஹ்ஹ்க்
ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மதுவசம்
ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
ஹ்ஹ்க்
ஆண் : {காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ்
தேவதாஸ்
எங்கு என் பார்வதி} (2)
ஆண் : வாழ்வு எல்லாம் மாயமே
தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லி வா மேகமே
ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
ஹ்ஹ்க்
ஆண் : நானும் பாடும்
பெண் : {நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ
இல்லையோ
ஆறுதல் இல்லையோ} (2)
பெண் : ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
பெண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
பெண் : என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
பெண் : வாராயோ வான்மதி
தாராயோ