பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எம்.ஜி. ஸ்ரீ குமார்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி
ஆண் : முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி
ஆண் : இதயத்தைத்
திருடிக் கொண்டேன்
என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக்
கொண்டேன் என் உயிரினைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே
மறுமுறை காண்பேனா
பெண் : ………………………..
ஆண் : என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி என் சுவாசக்
காற்றே சுவாசக் காற்றே
நீயடி உன் நினைவுகள்
என் சுவாசமானது என்னடி
நான் பாடும் பாட்டே பன்னீர்
ஊற்றே நீயடி
ஆண் : முதல் முதல்
வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின்
வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா
கண்கள் காணுமா
காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி
பெண் : ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ