Smayiyai Song Lyrics

in Kandukondain Kandukondain

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம்,

கிளின்டன் செரிஜோ மற்றும் டோம்னிக் செரிஜோ

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் மற்றும் குழு :
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
மனதைத் திருடி விட்டாய்

ஆண் மற்றும் குழு :
ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்

ஆண் : {ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ} (2)

ஆண் : ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர்
பூத்த புன்னகையில்
ஜீவன் அளந்துவிட்டாய்

ஆண் : பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு

ஆண் : புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்

ஆண் : ஒரு தூரல் போடு
இல்லை சாரல் போடு
எந்தன் நாணம் நனையட்டுமே

ஆண் : ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ

குழு : ……………………………………………

ஆண் : திறந்த வானம்
திறந்த பூமி
திறந்த வாழ்க்கை
வா வா வா வாழ வா

ஆண் : ஒளித்த காதல்
ஒளிர்ப்பதில்லை
உயிர்ப்பதில்லை
வா வா வா வா

ஆண் : கண்ணிலே யே யே யே சொப்பனம்
கரையுதே யே யே யே எவ்வனம்
ஏன் தாமதம்
நிலாவில் பால் கொண்டு
செய்த தோள் கண்டு
நெருங்கி வா இன்று
யை யை யை யை

ஆண் : ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை

ஆண் : நெருப்பைத் தின்றால்
இனிக்க வேண்டும்
அதற்குப் பேர்தான்
கா கா காதலே

ஆண் : இறக்க சொன்னால்
சிரிக்க வேண்டும்
அதற்குப் பேர்தான்
கா கா காதலே

ஆண் : கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே
குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா
பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும்
கனவு கலையாத
வாழ்க்கை வாழ்கின்றேன்
யே யே யே யே

ஆண் : ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர்
பூத்த புன்னகையில்
ஜீவன் அளந்துவிட்டாய்

ஆண் : பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு

ஆண் : புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்

ஆண் : ஒரு தூரல் போடு
இல்லை சாரல் போடு
எந்தன் நாணம் நனையட்டுமே

ஆண் : ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ

Leave a Comment