Maduraikku Pogathadi Song Lyrics

in Azhagiya Tamil Magan

பாடகி : தா்ஷனா கேடி

பாடகா் : பென்னி டயல், அா்சித்

இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (2)

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே

ஆண் : அடி ஒத்தையில
தனியாக மெத்தையில
தூங்காதே அக்கா மகன்
வாரான்டி அழைச்சுப் போக

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : சித்திரைனா வெயில்
அடிக்கும் காா்த்திகைனா
மழையடிக்கும் அடாா்
புடாா் கடாா் தடாா்
மாப்பிள்ளைதான் தங்கம்

குழு : ஆடியின்னா
காத்தடிக்கும் மாா்கழின்னா
ஹா ஹா ஹா டமால் டமால்
கபால் கபால் மாப்பிள்ளைதான்
சிங்கம்

ஆண் : ஹோ… மருதாணி
தோட்டத்துக்கே அட மருதாணி
யாரு வச்சா ஹோ தேரா தேரா
இவ வாரா வாரா

பெண் : ஹோ.. காட்டு
குயிலும் கட்டிக்கத்தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஹோய் ஜோரா ஜோரா வரும்
வீரா வீரா

ஆண் : நான் அக்கரையில்
இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சக்கரையா
இருப்பாளே ஆசையாலே

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா மருமக மருமக
வந்தாச்சம்மா இனி மாமியாா்
பதவிதான் உனக்காச்சம்மா

குழு : தமிழ்நாட்டு மன்மதனே
வாராய் பெண் மயங்க மயங்க
நடந்து நடந்து வாராய் நீ இந்திர
மகராஜனே… வெற்றி
மாலைக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண

பெண் : ஹோ கெட்டிமேளம்
நாதஸ்வரம் அத சோ்ந்து
கேட்கும் நேரம் சுகம் டும்
டும் டும் டும் டுடு டுடு டும்
டும் டும் டும்

ஆண் : ஹோ… மஞ்சள்
குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம்
இன்னொரு பொறப்பு

பெண் : டும் டும் டும் டும்
ஆண் : டும் டும் டும்
டுடும் டுடும் டும் டும்
டும் டும்
பெண் : …………………………

பெண் : சந்திரனில் ஒரு
பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

பெண் : மதுரைக்கு
போக மாட்டேன்… என்
மல்லிப்பூ உன் கையிலே..

ஆண் : தஞ்சாவூா்
போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

பெண் : எங்கும்
போகமாட்டேன் உன்
முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு
என் கண்ணால் சொக்க வைப்பேன்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (4)

Leave a Comment