பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை … நெறிபேணா
பெண் : ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை … அகலாநீள்
பெண் : மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை … யிகழாதே
பெண் : மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது … மொருநாளே
பெண் : நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் …. குறமாதை
பெண் : நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி …. லுடையோனே
பெண் : தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு … சிறியோனே
பெண் : சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு …. பெருமாளே
சீரலை வாய்வரு …. பெருமாளே