in Achcham Yenbadhu Madamaiyada
பாடகர் : எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஹா
ஆண் : ஏனோ வானிலை
மாறுதே மணி துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே
ஆண் : கண்ணெல்லாம்
நீயே தான் நிற்கின்றாய்
விழியின் மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
ஆண் : நகரும் நொடிகள்
கசையடி போலே முதுகின்
மேலே விழுவது நாலே வரி
வரி கவிதை
ஆண் : தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போக
சொல்லாதே இருவர்
இதழும் மலர் எனும்
முள்தானே தள்ளிப்
போகாதே