Punnagaye Song Lyrics

in 24

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும்
ஷாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே…..

பெண் : இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண் : மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
குழு : அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
ஆண் : அந்த வானமே
பல துண்டானதே
குழு : அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே

பெண் : இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண் : மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண் : ஓ…ஓ………ஓ……..ஓ….ஓ..
ஓ…..ஓ…….ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே
காதல் மழையோ நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே

பெண் : மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழை துளியால் மாலை கட்டுவேன்

ஆண் மற்றும் பெண் : புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே

ஆண் மற்றும் பெண் : இது கடவுள்
எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண் : மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
குழு : அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
ஆண் : அந்த வானமே
பல துண்டானதே
குழு : அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

Leave a Comment