பாடகி : ஷாஷா திருப்பதி
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : வான் வருவான்
வருவான் வருவான் வான்
வருவான் வருவான் வருவான்
பெண் : வான் வருவான்
வான் வருவான் வான்
வருவான் வான் வருவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
பெண் : என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : …………………………………..
பெண் : என்னோடு இருந்தால்
எவளோ நினைவான் அவனோடிருந்தால்
எனையே நினைவான்
பெண் : என்னை தருவான்
என் போ் மறவான் என்னை
மறந்தால் தான் உயிா் விடுவான்
பெண் : கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விாிவான்
கண் திறந்தால் கனத்தில் கரைவான்
பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்
பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
பெண் : { காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான் } (2)