Vaan Varuvaan Song Lyrics

in Kaatru Veliyidai

பாடகி : ஷாஷா திருப்பதி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : வான் வருவான்
வருவான் வருவான் வான்
வருவான் வருவான் வருவான்

பெண் : வான் வருவான்
வான் வருவான் வான்
வருவான் வான் வருவான்

பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்

பெண் : என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்

பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : …………………………………..

பெண் : என்னோடு இருந்தால்
எவளோ நினைவான் அவனோடிருந்தால்
எனையே நினைவான்

பெண் : என்னை தருவான்
என் போ் மறவான் என்னை
மறந்தால் தான் உயிா் விடுவான்

பெண் : கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விாிவான்
கண் திறந்தால் கனத்தில் கரைவான்

பெண் : வான் வருவான்
தொடுவான் மழைபோல்
விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண் : தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்

பெண் : { காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான் } (2)

Leave a Comment