Madura Marikozhundhae Song Lyrics

in Chekka Chivantha Vaanam

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,
சுஜாதா மோகன் மற்றும்
அபர்ணா நாராயணன்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஆஹா….ஆ…(4)

குழு : ஆஹா….ஆ…
ஆண் : மதுர மரிக்கொழுந்தே
மணலுறு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்

ஆண் : ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சதடி

ஆண் : துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது

ஆண் : யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்

ஆண் : மதுர மரிக்கொழுந்தே
மணலுறு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
குழு : ஆஹா….ஆ…

Leave a Comment