Amuthe Thamizhe Azhagiya Mozhiye Song Lyrics

in Koyil Puraa

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சா……

பெண் : சா……

பெண் : ரீ……

பெண் : ரீ……

பெண் : கா……

பெண் : கா……

பெண் : பா…..

பெண் : பா…..

பெண் : சரிக

பெண் : சரிக

பெண் : சரிசரி கபகரி சரிகா

பெண் : சரிசரி கபகரி சரிகா

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : தமிழே நாளும் நீ பாடு

பெண் : தமிழே நாளும் நீ பாடு

ஆண் : ஆஹ அப்டி இல்ல பா….
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா

ஆண் : தமிழே நாளும் நீ பாடு…..எங்க பாடு

பெண் : தமிழே நாளும் நீ பாடு

பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்

பெண் : தமிழிசையே
பெண் : தனியிசையே

பெண் : தரணியிலே
பெண் : முதலிசையே

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பெண் : பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

பெண் : கலை பலவும்
பெண் : பயிலவரும்

பெண் : அறிவு வளம்
பெண் : பெருமை தரும்

பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது

பெண் : என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா

பெண் : தமிழ்ப்பா

பெண் : சுவையோடு கவிதைகள் தா

பெண் : கவிதைகள் தா

பெண்கள் : தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

Leave a Comment