in Koyil Puraa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சா……
பெண் : சா……
பெண் : ரீ……
பெண் : ரீ……
பெண் : கா……
பெண் : கா……
பெண் : பா…..
பெண் : பா…..
பெண் : சரிக
பெண் : சரிக
பெண் : சரிசரி கபகரி சரிகா
பெண் : சரிசரி கபகரி சரிகா
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : தமிழே நாளும் நீ பாடு
பெண் : தமிழே நாளும் நீ பாடு
ஆண் : ஆஹ அப்டி இல்ல பா….
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா
ஆண் : தமிழே நாளும் நீ பாடு…..எங்க பாடு
பெண் : தமிழே நாளும் நீ பாடு
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்
பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்
பெண் : தமிழிசையே
பெண் : தனியிசையே
பெண் : தரணியிலே
பெண் : முதலிசையே
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பெண் : பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்
பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்
பெண் : கலை பலவும்
பெண் : பயிலவரும்
பெண் : அறிவு வளம்
பெண் : பெருமை தரும்
பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
பெண் : என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : தமிழ்ப்பா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : கவிதைகள் தா
பெண்கள் : தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே