Neethane Enthan Song Lyrics

in Ninaivellam Nithya

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் } (2)

ஆண் : ஆஹா நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம்

ஆண் : பாதை முழுதும்
கோடி மலர்கள் பாடி
வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற
பாலாடை உன் காலை ஹே
குளிப்பாட்டும் நீரோடை

ஆண் : வெயில் நாளும்
சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும்
மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும் சந்தோஷம்
உன்னோடு கைவீசும் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ஈர இரவில் நூறு
கனவு பேதை விழியில்
போதை நினைவு பன்னீரில்
ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே
உனைக்கண்டு தேனூறும்

ஆண் : நீ ஆடை
அணிகலன் சூடும்
அறைகளில் ரோஜா
மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது
போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும்
முத்தாரம் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா
ம்ம்ம்ம்ம்

Leave a Comment