பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம் } (2)
பெண் : தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா
ஆண் : நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம்
பெண் : தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் : உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
பெண் : தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் : உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
பெண் : வெட்கம் பிடிக்குது
பொறுத்துக்கையா அது
விலகி போனதும்
எடுத்துக்கையா
ஆண் : கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும் கொல்லை
பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்
பெண் : அம்மாடி
அதுக்கென்ன அவசரமோ
ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ
நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ
காமன் விடும் பானம்
பெண் : ………………………….
ஆண் : தண்ணீர் கேட்குமே
கண்ணே தாகம் தனிஞ்சதா
பெண் : அத்தான் தேவை
நான் தந்தேன் ஆசை
குறைஞ்சுதா
ஆண் : கொட்டிக்கிடக்குது
ஊரளவு இதில் வெட்டி
எடுத்தது ஓரளவு
பெண் : இன்று படுத்துது
இதுவரைக்கும் இனி நாளை
இருப்பது இருவருக்கும்
ஆண் : அன்பே நீ அதிசய
சுரங்கமடி
பெண் : நிலா காயுது ஆண் : ம்ம்ம்
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது ஆண் : ஆஆ
காமன் விடும் பானம்
பெண் : தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா
ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ
நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ
காமன் விடும் பானம்