பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே..ஏ….ஏ
ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
அடியே என் அருமை தவக்களையே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
ஆண் : தாயாகும் பெண்கள்
கொடும் பேயாகும் போது
வேப்பிலை அடிப்பேன் அம்மா..
தாயாகும் பெண்கள்
கொடும் பேயாகும் போது
வேப்பிலை அடிப்பேன் அம்மா..
ஆண் : அடிப்பவன் இல்லாமல்
அடங்காது குதிரை…ஆ..ஆ..ஆ..
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை
திமிரே அழகே அத்தையின் மகளே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளி..ஏய்..
ஆண் : கனிவான நெஞ்சம்
ஒரு கல் ஆகும் போது
அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ..
கனிவான நெஞ்சம்
ஒரு கல் ஆகும் போது
அன்புக்கு அர்த்தம் இல்லை
ஆண் : பாசத்தை நீ காட்டு
பண்போடு பழகு…. ஆ..ஆ..ஆ..ஆ..
அன்பினில் விளையாடு
சுகம் கோடி வளரும்
பகை தீர உறவாடு என் மாமன் மகளே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
அடியே என் அருமை தவக்களையே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே