பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..ஆரிராரிரோ
ஆரிராரிரோ..ஆரிராரிரோ..
பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
பெண் : சின்னஞ்சிறு கிளியே
பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ
அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..
பெண் : சின்னஞ்சிறு
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே
ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ
பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
ஆண் : சின்னஞ்சிறு கிளியே……..
பெண் : சித்திரப்பூவிழியே..