in Alaipayuthe
பாடகி : ஸ்வா்ண லதா
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்
பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்
பெண் : கேட்டுக் கேட்டு நான்
கிறங்குகிறேன் கேட்பது
எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை
பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
பெண் : புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி
பெண் : உள்ளே உறங்கும்
ஏக்கத்திலே உனக்கும்
எனக்கும் சாிபாதி
பெண் : கண்களை வருடும்
தேனிசையில் என் காலம்
கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்
பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
பெண் : உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா
பெண் : இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா
பெண் : எந்தன் சோகம்
தீா்வதற்கு இதுபோல்
மருந்து பிறிதில்லையே
பெண் : அந்தக் குழலை
போல் அழுவதற்கு
அத்தனை கண்கள்
எனக்கில்லையே
பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்