in Varalaaru
பாடகர்கள் : முஹமத் அஸ்லாம், தன்வி ஷா மற்றும் பாப் ஷாலினி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஹே….
ஹலோ…
பெண் : ஹலோ…
ஹலோ…
ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை…
குழு : ………………………
குழு : தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்…
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்….
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்…
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்
ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை…
குழு : திருடி….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடு ….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடு….ஓஒ….ஓஒ
குழு : ……………………………..
ஆண் : மண்ணில் இருக்கும் புதையலை
செயற்கை கோள் அறியும்…
பெண்ணில் இருக்கும் புதையலை
இயற்கை தான் அறியும்…ஹோய்
ஆண் : சூடான தேகத்தில்
சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே…
என் கண்கள் உன் நெஞ்சிலே…
திருமணம் கண்ட பின்பு
ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்…
திருமணம் காணும் வரை
தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கிவிட்டேன்….
ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
அஹா ஆ அஹா ஆ
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
அஹா ஆ அஹா ஆ
பெண்களே விடை…
குழு : …………………………..
ஆண் : உனக்கு ஹீரோ நானடி…
உன் உடைக்கோ வில்லனடி…
காதல் பாகம் தீண்டினால்…
உன் நானம் உடையுமடி…
ஆண் : நெஞ்சோடு ஏராளம்
ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடிவா
என் மார்பில் வேரோடவா
ஆண் : இருவரின் மத்தியிலே
இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே…
இதயத்தின் சுருக்கங்கள்
இதழ்களின் விசிறியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே…
ஆண் : ஓ ஓ ஓ ஓ
சோபியா
மாலிக்கா
பௌஷியா ஓ ஓ யாஷிகா
குழு : தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்…
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்….
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்…
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்
குழு : ……………………………..
பெண் : ஹே ஹலோ ஹலோ ஹலோ