பாடகி : வாணிஜெயராம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
பெண் : காட்டு புறத்திலே கொட மழை பேஞ்சுதாம்
குழு : ஹை….
பெண் : கொட மழையிலே காட்டு யானை நனஞ்சுதாம்
யான நனன்சதும் ஹசுக்குனு தான் தும்பிசாம்
தும்மி முடிச்சதும் தும்பிக்கையும் பிஞ்சிதாம்
பெண் : கத கதையா நானும் சொல்லட்டுமா
குழு : ஹோய் ஹோய்
பெண் : கடு கடுத்த நெஞ்ச கிள்ளட்டுமா
குழு : ஹோய் ஹோய்
பெண் : கண்ணாக நீ இருந்தா கண் இமையா நான் இருப்பேன்
கடலாக நீ இருந்தா கரை இரண்டா நான் இருப்பேன்
உன் முகத்தில் துயரம் என்ன கண்மணியே கொஞ்சம் சிரி
பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு : ………………………………….
பெண் : ஏரி கரையிலே நார ஒன்னு நின்னுச்சாம்
எம்பி குதிக்கிற மீனா புடிச்சு தின்னுச்சாம்
தின்னு முடிச்சதும் கொறட்ட விட்டு தூங்கிச்சாம்
விட்ட கொறட்டையிலே மீனு வெளியே வந்துச்சாம்
பெண் : தண்ணியிலே தாவி குதிச்சிடுச்சாம்
குழு : ஹோய் ஹோய்
பெண் : நாரைய பார்த்து சிரிசிடுச்சாம்
குழு : ஹே ஹே
பெண் : அம்மாடி நீ நெனச்சா எப்போதுமே சிரிச்சிடலாம்
பொல்லாத துன்பத்திலும் மீனாட்டம் குதிச்சிடலாம்
சித்திரமே ரத்தினமே முத்தினமே கொஞ்சம் சிரி
பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
லலலா லலலா லலலா லலலா………………