Kandupidi Neethaan Song Lyrics

in Ulle Veliye

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏய்….ஏய்….

பெண் : கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நான் சொன்னா புரியாதா
ஜாட பண்ணா தெரியுதா
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது

பெண் : கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்

பெண் : ஒன்ன போல ஆளு
தேடும் இந்த தோளு
ஒட்டிக்கிட்டா நேசம்
விடுமா வா வா

ஆண் : ஊசிக்கேத்த நூலு
ஒண்ணா சேரும் நாளு
மாட்டிக்கிட்டே நீ தான்
வசமா ஹஹஹா ஹா

பெண் : அத்தி பழம் நான் தர
கொத்தும் கிளி நீயானா
மத்ததெல்லாம்
போக போக புரியும்

ஆண் : அடி நான் அரைக்கும்
சந்தனமே
பெண் : ஹா..ஆ
ஆண் : நான் படிக்கும்
மந்திரமே
பெண் : என்ன மேலே தாங்கிக்க
என்ன வேணும் வாங்கிக்க

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹஹஹஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண் : ஆ…அஹ்ஹஹஹா
கண்டுபிடி நீ தான்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
ஆண் : ஹஹஹா

ஆண் : சுட்டு வெச்ச தோச
புட்டு திங்க ஆச
பெண் : சி
ஆண் : சும்மா நின்னு பாத்தா
சுகமா வா வா

பெண் : மச்சான் கொண்ட மோகம்
நூறு மைல் வேகம்
ஆண் : அப்பா
பெண் : கொஞ்சம் பொறு தாறேன்
பதமா ஹே ஹே

ஆண் : பொங்கி வரும் ஆசைய
பொத்தி வெக்க கூடாது
பொத்துக்கிட்டு பாயும் வெளியே

பெண் : அய்யே ஒன்ன இங்கே
யார் தடுக்க
காத்திருக்கேன் போர் தொடுக்க

ஆண் : என்ன மேலே தாங்கிக்க
பெண் : ஹான்
ஆண் : என்ன வேணும் வாங்கிக்க

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹஹஹஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண் : ஆ…அஹ்ஹஹஹா

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நீ சொன்னா புரிஞ்சுது
ஜாட பண்ணா தெரிஞ்சுது
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹான் ஹாஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்

Leave a Comment