பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண் : ஆஆ
ஆண் : உன் கண்கள்
இரு ஊதாப்பூ பெண் : ஆஆ
இது பூவில் பூத்த பூவையோ
ஆண் : கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆண் : அந்தப்புறம்
இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை
சொல்லித் தருமோ
இருகை தொட்டு
ஆண் : அந்தப்புறம்
இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை
சொல்லித் தருமோ
இருகை தொட்டு
பெண் : ஆயிரம் பொன்
பூக்கும் எந்தன் தேகம்
எங்குமே
ஆண் : ………………………
பெண் : அங்குலம் விடாமல்
இன்ப கங்கை பொங்குமே
ஆண் : ………………………
ஆண் : தோளிலும் என்
மார்பிலும் கொஞ்சிடும்
என் அஞ்சுகம் நான் நீ
எது ஹோய் ஹோய்
பெண் : கண்மணியே பேசு
ஆண் : ம்ம்ம்
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
ஆண் : ஆஆ
என் கண்கள் இரு ஊதாப்பூ
ஆண் : ம்ம்ம்
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெண் : உன்னைக் கொடு
என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத்
தமிழ் சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
பெண் : உன்னைக் கொடு
என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத்
தமிழ் சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
ஆண் : கண்களால் என்
தேகம் எங்கும் காயம்
செய்கிறாய்
பெண் : ……………………..
ஆண் : கைகளால் என் பாதம்
நீவி ஆறச் செய்கிறாய்
பெண் : ……………………..
பெண் : வானகம் இவ்வையகம்
யாவுமே என் கையகம் நீதான்
தந்தாய் ஹோ ஹோ
ஆண் : கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெண் : கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆண் : கன்னங்கள்
புது ரோசாப்பூ
பெண் : ஆஆ
ஆண் : உன் கண்கள்
இரு ஊதாப்பூ
பெண் : இது பூவில்
பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு