தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
பெண் : எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
பெண் : எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
பெண் : விட்டு தந்து வாதாடவா
சொத்துக்காக போராடவா
தாலி இல்லா பொண்ணுகிட்ட
தாலி பிச்ச நான் கேட்கவா
அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது
மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
பெண் : ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
பெண் : தேடி வந்த பாதகத்தி
கையில் என்ன பட்டாகத்தி
நியாய படி பாக்க போனா
நானும் இங்க யாரு கட்சி
என் கத சொல்ல போன ராமாயணம் போதாது
கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
பெண் : கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட