பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
பெண் : இன்ப மழை தூவாதோ
பெண் : வானம் கை நீட்டும்
தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்
ஆண் : மேகம் தேர் கொண்டு
மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
பெண் : வானம் கை நீட்டும்
தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்
ஆண் : மேகம் தேர் கொண்டு
மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
பெண் : கல்யாணமோ…
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்
கூக்கூ……..
ஆண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ…….
பெண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
ஆண் : கூக்கூ…….
பெண் : என்று குயில் கூவாதோ
ஆண் : இன்ப மழை தூவாதோ
ஆண் : கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
பெண் : கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னைத் தந்தேனே நானே
ஆண் : கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
பெண் : கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னைத் தந்தேனே நானே
ஆண் : மேகங்களே…
என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்
ஆண் : கூக்கூ……
பெண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ……..
ஆண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெண் : இந்தக் குயில்
ஆண் : எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும்
பெண் : இன்னிசைக் குயில்