பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
பெண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ…
{வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே} (2)
ஆண் : விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
பெண் : ஆஅ….ஆஅ….
ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் : சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் : சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது
பெண் : நினைவில் உன்னை நான்
மறப்பேனா…ஆ…
ஆண் : ஆஅ….ஆஅ….
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் : உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
ஆண் : குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ