Malargale Naadhaswarangal Song Lyrics

in Kizhakke Pogum Rail

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆ….

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஆ….

ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே……….

ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பெண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ……ஆஅ…….

ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ

ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர

ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….

குழு : ………………………

பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே

குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..

பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே

ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…..

ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ

ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்…

Leave a Comment