பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ…..ஆ….
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே……….
ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பெண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ……ஆஅ…….
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….
குழு : ………………………
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…..
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்…