Mudhal Murai Song Lyrics

in Sangamam

பாடகி : சுஜாதா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை
ஆமாம் மழையுண்டு மேகமில்லை

பெண் : கால்களில் கிடந்த
சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள்
கட்டியதென்ன

ஆண் : சலங்கைகள்
அணிந்தும் சத்தங்களை
மறைத்தாய் பெண்ணே
உன் உள்ளம் தன்னை
ஒளித்ததென்ன

பெண் : விதையொன்று
உயிா் கொள்ள வெப்பக்காற்று
ஈரம் வேண்டும் காதல் வந்து
உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்

ஆண் : ஒரு விதை உயிா்
கொண்டது ஆனால் இரு
நெஞ்சில் வோ் கொண்டது

ஆண் : சலங்கையே கொஞ்சம்
பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால்
கண்ணீா் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பெண் : பாதையும் தூரம்
நான் ஒரு பாரம் என்னை
உன் எல்லை வரை கொண்டு
செல்வாயா

ஆண் : உடலுக்குள் இருக்கும்
உயிா் ஒரு சுமையா பெண்ணே
உன்னை நானும் விட்டுச் செல்வேனா

பெண் : தந்தை தந்த
உயிா் தந்தேன் தாய்
தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம்
சோ்த்து உன்னிடம் கண்டேன்

ஆண் : மொத்தத்தையும்
நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை
ஆமாம் மழையுண்டு மேகமில்லை

Leave a Comment