பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தானம் தம்த
தானம் தம்த
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறென்ன செய்தி
தேவனே நான் உந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஆண் : என் பாட்டுக்கு தாளமா
உங்களோட கொலுசு சத்தம்
தொடர்ந்து வந்துட்டே இருக்கே
அது ஏன்…..
பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
பெண் : இசையை அருந்தும்
சாதகப் பறவைப்
போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன்
பெண் : தேவதை பாதையில்
பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய்
ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
ஆண் : உன் கொலுசு சத்தம்
கேட்காம
என்னால பாடவே முடில பூரணி
பெண் : நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம்
பாடும் நேரம்
பாறை பால் ஊருதே ஓ
பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
பெண் : அமுத கானம்
நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை
விதவை ஆகி போகுமே
பெண் : கண்களில் மெளனமோ
கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா
பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா