Nenjame Nenjame Song Lyrics

in Maamannan

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஆண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே

ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் மற்றும் குழு : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் மற்றும் குழு : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

Leave a Comment