பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரெங்கும் மழையாச்சு
தாளாத குளிராச்சு
ராக்காலம் ஈரமாச்சு
கனி கொண்ட கிளையுண்டு
கிளையோடு கிளி உண்டு
பசியாற நேரமாச்சு
ஆண் : தனியான பூவுக்கு
இலை ஒன்னு துணையாச்சு
ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு
குளிர் விட்டு போயாச்சு
யாரிங்கு சந்நியாசியோ………