பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { மங்கைக்குள்
காதலெனும் கங்கைக்குள்
நான் மிதக்க } (2)
பெண் : சங்கமங்களில்
இடம் பெரும் சம்பவங்களில்
இதம் இதம்
ஆண் : பணத்தால்
நினைத்தால் இனிப்பதென்ன
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { நெஞ்சத்தில்
பேர் எழுதி கண்ணுக்குள்
நான் படித்தேன் } (2)
ஆண் : கற்பனைகளில்
சுகம் சுகம் கண்டதென்னவோ
நிதம் நிதம்
பெண் : மழை நீ
நிலம் நான் மயக்கம்
என்ன
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
குழு : ………………………………….
ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க } (2)
பெண் : கண்ணிரண்டிலும்
ஒரே ஸ்வரம் கையிரண்டிலும்
ஒரே லயம்
ஆண் : இரவும் பகலும்
இசை முழங்க
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
பெண் : நிலாவில் பார்த்தது
ஆண் : உலாவும்
ஆண் & பெண் : உன் இளமை
தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது
ஆண் & பெண் : ஆ ஹா ஆ ஹா