in Azhagi
பாடகி : சாதனா சா்கம்
இசையமைப்பாளா் : இளையராஜா
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி
வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி
கொண்டு மெட்டொன்று தந்ததடி
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
பெண் : இளமையிலே கனவுகளில்
மிதந்து சென்றேன் தனிமையிலே
அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாா்
அறிவாா் வாழ்க்கை செல்லும்
பாதைதனை யாா் உரைப்பாா்
பெண் : இருள் தொடங்கிடும்
மேற்கு அங்கு இன்னும் இருப்பது
எதற்கு ஒலி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை
மேற்குமில்லை
பெண் : பாட்டு சொல்லி
பாட சொல்லி குங்குமம்
வந்ததம்மா கேட்டு கொள்ள
கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
பெண் : புதிய இசை கதவு
இன்று திறந்ததம்மா செவி
உணர இசையை மனம்
உணா்ந்ததம்மா இடம்
கொடுத்த தெய்வம் அதை
அறிந்து கொண்டேன் வாழ்த்தி
அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
பெண் : அன்று சென்ற இளம்
பருவம் அதை எண்ண எண்ண
மனம் நிறையும் அன்று இழந்தது
மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது
வரமே அதை கை பிடித்தே தொடா்ந்து
செல்வேன் கலக்கமில்லை