Paruva Kaalangalin Song Lyrics

in Moodu Pani

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………………………..
ஆண் : ………………………………………….
பெண் : …………………………………………

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண் : தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு பாம் ப பாம்ப பபாம்

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை
குழு : லாலாலலலாலா
ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை
குழு : லாலாலலலாலா

பெண் : இதழின் மேலாக
இனிமை நூறாக எழுது
குழு : லாலாலலலாலா
பெண் : இரவு முடியாத
பொழுது விடிகின்ற பொழுது
குழு : லாலாலலலாலா

ஆண் : தழுவ தானே தவித்த மானே
இனிமை உன்னோடு பாப்பாம்
பாம் பா பாம் ப பாபாம்

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

பெண் : …………………………………………….

Leave a Comment