தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
ஆண் : { இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)
பெண் : மௌனமே
சம்மதம் என்று
ஆண் : ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ
பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு
ஆண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பெண் : பொன்மேகம்
நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
பெண் : ஆ
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
பெண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
ஆண் & பெண் : பொன்மேகம்
நம் பந்தல்