பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் : பெண் மானே செந்தேனே……
யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே..
என் பிள்ளை நீதானே இது போதுமே
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் : கண்ணீரில் சந்தோஷம்
நானின்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு……
என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ….
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ