பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ…..
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி
பெண் : ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்
பெண் : இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
ஆண் : மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்…..
குழு : தையாரே……தையாரே……
குழு : தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தந்தா
தையார தந்த தா
ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
ஆண் : மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பெண் : பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
பெண் : ராகம் பல நூறு
ஆண் : பாடும் தினம்தோறும்
பெண் : காலம் நேரம் ஏதுமில்லை
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்