பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஅ…ஆஆ
ஆஅ…..ஆஅ…ஆஆ
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ….ஓ…
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
பெண் : பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோ……ஹோ..
ஓஹோ……ஹோ.. ஓஹோ…..
குழு : ஆஅ…..ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ….ஆஅ……
ஆஅ…..ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ….ஆஅ……
பெண் : காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
பெண் : உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோ…..ஓஹோ……ஹோ..
ஓஹோ……ஹோ…..ஓஹோ…..
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ….ஓ…
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
.ஓஹோ……ஓஹோ……ஓஹோ….