பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ…….ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….
ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் : ஆ…..ஆஅ……ஆ….
ஆண் : ஆ…..ஆஆ…..ஆஆ…….
இருவர் : ஆ…..ஆஆ…..ஆஆ…….
ஆண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
பெண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
ஆண் : நாள் தோறும் வேதங்கள்
பெண் : பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை………
ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
பெண் : மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
ஆண் : அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெண் : மன்னவன் தோளோரம்
என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
ஆண் : இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நானும்…
பெண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
பெண் : லா லால லலலா லாலலல லால லால லா
ஆண் : லா லால லலலா லாலலல லால லால லா
ஆண் : பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெண் : கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
ஆண் : சங்கதி ஏராளம்
என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெண் : இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்
ஆண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
பெண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
ஆண் : நாள் தோறும் வேதங்கள்
பெண் : பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை………
ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை