Yamma Yamma Nee Song Lyrics

in Nalla Naal

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………..

ஆண் : யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே

ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல போல
சேர்ந்து வாழணும்

குழு : ஹேய் யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா அடியே

குழு : யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா…

ஆண் : தென்பழநி சந்தனமா
தேடி வந்த சீதனமா
பொண்ணிருக்கு சித்திரமா
கொண்டு செல்லு பத்திரமா
எட்டுக் கல் மூக்குத்தி
போட்டவ போட்டவ
உன் நெஞ்ச ஜாடையில்
கேட்டவதான்

ஆண் : மச்சானின் கைகள
புடிச்சவ புடிச்சவ
மந்திரம் ஆயிரம் படிச்சவ தான்
சின்ன புள்ள பாவம்
ஏங்குது ஏன்…
மாமன் தோளில்
மாலையில் சாஞ்சிடதான்… ஆஆஅ

ஆண் : யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
குழு : யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே

ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
குழு : ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்

ஆண் மற்றும் குழு :
{ஹே யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே} (2)

குழு : …………………

ஆண் : செங்கழனி மேட்டுலதான்
சின்னமல கூட்டுலதான்
வாடரெண்டு கொஞ்சுறப்போ
கட்டி முத்தம் சிந்துறப்போ
மச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு
மன்மதன் பாட்டையும் கேட்டதுண்டோ

ஆண் : பொஞ்சாதி ஞாபகம்
வந்துட்டு வந்துட்டு
பொல்லாத மோகத்தில்
வெந்ததுண்டோ
பொண்ண தொட்டா மோகம்
தீர்ந்திடும் வா….
வாயா இங்கு வாடுது
பூங்குயில் தான்… ஆஆஅ

ஆண் : யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
குழு : யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே

ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்

ஆண் மற்றும் குழு : 
ஹேய் யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே

யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே

Leave a Comment